பருத்தித்துறை நீதிமன்ற வழக்கில் சுமந்திரன் சற்றுமுன் படுதோல்வி!!

வடமராட்சி, வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதை தடை செய்யக்கோரி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையான வழக்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்தித்துறை நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட கடலட்டை பிடிப்பதற்கான தடை உத்தரவை புதுப்பிகுமாறு கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு விசாரணைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று வரை வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று வழக்கின் முடிவினை அறிவித்த நீதிபதி சயிலவன் காயத்திரி, கடலட்டை பிடிப்பதற்கான ஒப்புதலை பருத்தித்துறையைச் … Continue reading பருத்தித்துறை நீதிமன்ற வழக்கில் சுமந்திரன் சற்றுமுன் படுதோல்வி!!